கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: ரயில்வே பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்

Sunday 29 April 2012

ரயில்வே பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்


 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிளாட்பார கட்டண உயர்வு, வரும் மே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, வரும் மே ஒன்றாம் தேதி முதல் பிளாட்பார கட்டணம், மூன்று ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு, தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment