இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக கடற்படையின் கரையோர கண்காணிப்பு திறன்களை அதிகரிக்க $ 1.5 பில்லியன் அளவிற்கு உளவு விமானங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது என்று அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதைப்பற்றி இந்திய அமைச்சகம் தெரிவிக்கையில், இந்த திட்டத்திற்காக அமெரிக்க லாக்ஹீட் மார்டின், ஸ்வீடிஷ் சாப், பிரஞ்சு தாஸ்சால்ட் , பிரேசிலின் எம்ப்ரேயர் மற்றும் ஐரோப்பிய ஈஏடிஎஸ் உட்பட பல உலக விமான நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களை இந்திய பாதுக்காப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது என்றும் இறுதியாக $ 3.1 பில்லியன் விலைகளுக்கு வாங்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment