இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, வரும் மே ஒன்றாம் தேதி முதல் பிளாட்பார கட்டணம், மூன்று ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு, தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment